Tuesday, February 19, 2013

அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன் பற்றி தகவல் !!!!

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும...் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.
http://www.mumbaimint.in/
Sri Krishna statue was installed in the Mutt by Sri Madhvacharya during the 13th Century in front of Chandramouleshwara Temple. The usual practice in Udupi is to visit Chandrmouleswara and Anantheshwara temples and then visit Sri Krishna temple.

Sri Madvacharya got the Sri Krishna statue from a Captain of the ship, whose ship was saved from a terrible storm by using his divine spiritual powers. The story goes as follows; As per legend Rukmini herself was worshipping this idol at Dwaraka. Arjuna deposited this idol in the spot called ‘Rukmini Vana’. The idol which lay buried inside the mud of Gopichandan, was mistaken for a lump of Gopichandan and loaded as ballast into a ship carrying merchandise from Dwaraka along the Western Coast. When the ship was approaching the Malpe Port, it got caught in terrible storm and was about to sink. When the meditating Sri Madhvacharya sensed this by his divine spiritual powers and got his ship safely to the sho...re by waving his saffron robe and slowing down the storm. The pleased captain of the ship offered all the wealth in the ship in return as a favor. Sri Madhvacharya asked for the gopichandanam peice containing the statue of Sri Krishna. He took the statue to Udupi and immersed gopichandana into Chandra Pushkarini or Madhwa Sarovar and the beautiful idol of Sri Krishna emerged which he installed it in the main shrine of the mutt.

Sri Madhwacharya started worshipping Lord Krishna in the Mutt and started the “Paryaya” system of worshiping Sri Krishna by Swamiji’s of Ashta Mutts (eight mutts). The right of touching and worshipping the idol rests with the pontiffs of eight mutts, who are the spiritual descendants of Sri Madhwacharya. The Swamijis of the eight Mutts conduct the worship at Sri Krishna Mutt by turns, for two years each. This tenure of worship by rotation is known as “Paryaya”. The Swamiji in charge of worship at any point of time is called ‘paryaya Swamiji’ and his mutt called the ‘Paryaya Mutt’. The eight Paryaya mutts are Sode Mutt, Pejvar Mutt, Puttige Mutt, Admar Mutt, Kaniyoor Mutt, Palimaru Mutt, Shiroor Mutt and Krishnapura Mutt. The current Paryaya Swamiji is “Sri Vishvavallabha Tirtha Swamiji” of Sri Sodhe Mutt.
ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள...்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகாக்ஷேத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.

பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை.

ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார்.

அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக் காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.
See More

Friday, February 15, 2013

IMPORTANT EDUCATIVE MESSAGES





EDUCATIVE VIDIEOS-2


EDUCATIVE VIDIEOS


educative vidieos

http://www.redorbit.com/news/video/science_2/1112781693/african-equatorial-forest-02112013/

educative vidieos

http://www.redorbit.com/news/video/education_1/1112784580/what-is-climate-change/

educative vidieos

http://www.redorbit.com/news/video/education_1/1112781849/what-is-an-earthquake/

Wednesday, February 13, 2013

http://www.youtube.com/watch?v=Gq2-EpO26Gk

few members of Dharmarajan-Grhachana

http://www.washingtonpost.com/business/technology/apple-updates-drops-price-of-macbook-pro-models/2013/02/13/de412e4c-75fc-11e2-aa12-e6cf1d31106b_story.html
Swaminathan was installed as the 68th head of the Kanchi Kamakoti Peetam on February 13, 1907, the second day of the Tamil month of Masi, Prabhava year. He was given Sanyasa Asramam at the early age of 13 and was named Chandrasekharendra Saraswati.
http://www.bbc.com/future/story/20130212-sundarbans-natures-bioshield
Our latest Power of Nature video looks at the Sundarbans, the largest mangrove forest in the world. This vast tract acts as nature's bioshield, protecting the Bay of Bengal from cyclones and other extremes, but its very existence is under threat.
வாய் புற்று நோய் அறிகுறிகள் !

வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்:

... * வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.

* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.

* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமா�0��் உள்ளன.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் க�ாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமாகின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்துவதற்கும் சில உணவுகள் உள்ளன.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.

பாலாடைக்கட்டி:

இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படுகிறது.

கேரட்:

கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.

புதினா :

புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.

எள் :

இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.

பற்களில் உண்டாகும் பிரச்சினைகள் :

* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.

பற்களை பாதுகாக்கும் முறை :

பல் துலக்குதல்:

இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல் :

சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

நாக்கை சுத்தம் செய்தல் :

பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
Naama Japam

Simply by chanting the holy name of the Lord, one advances perfectly in spiritual life. This is the best process for success in life. In other ages, the chanting of the holy name is equally powerful, but especially in this age, Kali-yuga, it is most powerful. " Kirtanad eva Krishnasya mukta-sangah param vrajet ": simply by chanting the holy name of Krishna, one is liberated and returns home, back to Godhead. Therefore, even if one is able to perform other processes of devotional service, one must adopt the chanting of the holy name as the principal method of advancing in spiritual life.

Yajnaih sankirtana-prayair yajanti hi sumedhasah: those who are very sharp in their intelligence should adopt this process of chanting the holy names of the Lord.

Srimad Bhagavatham 7.5.23-24
Naama Japam

Simply by chanting the holy name of the Lord, one advances perfectly in spiritual life. This is the best process for success in life. In other ages, the chanting of the holy name is equally powerful, but especially in this age, Kali-yuga, it is most powerful. " Kirtanad eva Krishnasya mukta-sangah param vrajet ": simply by chanting the holy name of Krishna, one is liberated and returns home, back to Godhead. Therefore, even if one is able to perform other processes of devotional service, one must adopt the chanting of the holy name as the principal method of advancing in spiritual life.

Yajnaih sankirtana-prayair yajanti hi sumedhasah: those who are very sharp in their intelligence should adopt this process of chanting the holy names of the Lord.

Srimad Bhagavatham 7.5.23-24

IMPORTANCE OF VISHNUSAHASRANAMAM

Importance of Vishnu Sahasranaamam

The Vishnu Sahasranaamam is found in the Mahabharatha. Literally translated this means thousand names of Vishnu. This is found in the Anushasanika Parvam (chapter relating to orders or rules to the kings) of Mahabharatha. Bheeshma Pitamaha was defeated and grievously wounded by Arjuna. But since he could choose the time of his death as per the boons received by ...him, he chose to die in Uttarayana and was waiting for the auspicious time. Meanwhile the war was over leading to death of all those male members in his family except the Pancha Pandavas and the unborn child of Abhimanyu. Yudishtra the eldest of the Pandavas became the King of Hasthinapura and went to Bheeshma the great for the advice and asked the following questions:

“Kimekam Daivatham Loke kim vapyegam parayanam Sthuvantha Kam Kamarchanda Prapnuyur Manava Shubham. Ko Dharma Sarva Dharmanam Paramo Matha Kim Japan Muchyathe Jandur Janma Samsara Bhandana”


~ Who is the One Supreme Deity?

~ What is the highest goal of life?

~ By praising which Deity's auspicious qualities will human beings attain prosperity in this world as well as bliss in the next?

~ By reciting which mantra will man be released from the bondage of the cycle of birth and death?

~ Of the three means referred to above (i.e., recitation, praise or archana, and meditation), which is the best means for attaining the grace of the Supreme Deity based on your vast experience and knowledge?

Bhishma's response to the above questions follows in the next ten stanzas. In his considered opinion, a person tides over all the sorrows in this world by reciting with undiluted devotion the Thousand Names of the Eternal Person, worshiping Him always with devotion, meditating upon Him, glorifying Him, saluting Him by prostrating before Him, and adoring Him (dhyayan, stuvan, namasyamsca, yajamanas tameva ca).

Bhishma adds that of all the dharmas, the dharma or practice involving service done to the Lotus-eyed Lord Krishna, without any desire for benefit, through worship (archana) and hymnal praise (stava), is the best dharma. Note that praising is easy, involving only speech, and does not involve any material sacrifice or bodily exertion. It is open to all, and does not need help from, or dependence on, others. Other kinds of worship might require money or other resources to perform the worship, or the need to impose on other people for their involvement (e.g., a priest to give instructions on the method of worship etc.).

For the purpose of chanting the name of God, there is also no constraint on the asrama (i.e., brahmacharya, grihasta, etc.) to which a person belongs, unlike, for example, the constraints that the vedas place in performing the ceremonial rites with sacrificial fire. There is also no requirement regarding time, place, status of purity, etc., for the chanting of the stotram. The key element of the act of chanting as a means to attain the Lord's grace is the sincerity and purity of mind, and there is no other constraint or consideration.

In summary, Yudhishthira asks Bhishma: "Given my despair and sorrowful state of mind, I want to expend the least effort and get the most benefit out of it, viz. relief from my despair. Please tell me the means for this." And Bhishma's response is "Chant the thousand names of Lord Krishna WITH DEVOTION. This does not require any effort other than the willingness to chant. This is the best way to get relief from all miseries, sorrows, and sins".

The Thousand Names

The word sahasra in the title of the Stotram means "one thousand". The main body of Sri Vishnu Sahasranama Stotram consists of 107 stanzas which contain the thousand names of Sri Maha Vishnu. Every one of the Thousand Names in Vishnu Sahasranamam is full of significance in that it refers to one particular quality, guna, characteristic or attribute of Paramatma. (yani namani gaunani, where the emphasis is that each name is indicative of a guna of Vishnu).

One could legitimately ask the question: Why were these 1000 names chosen? Does the Parama Purusha get absolutely defined by these thousand names? The obvious answer is that God is Infinite and Indescribable, and can only be experienced, but cannot be translated into words and communicated from one to another. The vedas conclude that God is neither accessible to words nor to mind (yato vacho nivartante aprapya manasa saha - Taittiriya Upanishad).

In Isavasya Upanishad, it is said that you cannot reach (understand) the Paramatma with the human mind (reasoning) alone even if you spend all your life. This holds true even though mind can travel (think) faster than anything known to us, including the speed of light (anejadekam manaso javiyo..). Given this Infinite nature of the Paramatma who is not governed or constrained by any of the physical laws as we know them, the choice of a thousand names of Vishnu by Bhishma should be recognized as a representation of some of the better-known qualities of Sriman Narayana that are repeatedly described in our great epics, vedas, puranas, etc., and sung by the devout sages repeatedly.

As was indicated earlier, the thousand names are strung together in a poetic form by Sri Vedavyasa. While identifying the thousand names of Narayana from this poetic composition describing the qualities of the Infinite Paramatma, the different revered acharyas have come up with slightly differing sets of thousand names. This is partly because of the ability of these great acharyas to be able to enjoy the indescribable Parama Purusha in their own ways, based on the unique philosophies which they have propounded.

Of the thousand names, some are repeated for example, in Sri Parasara Bhattar's choice of the thousand names, two names occur four times, 12 names occur three times, and 82 names occur twice. When a name occurs more than once, the revered commentators have interpreted the meaning of the name differently in each instance depending on the context in which the name occurs. They have also quoted extensive evidence from ancient scriptures in support of their interpretation. The commentators have emphasized that the recurrence is not the result of a dosha (deficiency of being repetitive) in the composition.

Importance of Chanting

Some might say that they do not understand the meaning of the Sanskrit words in the stotram and therefore do not feel comfortable chanting it. Sri Chandrasekharendra Saraswathi Swamigal has given us his guidance on this issue in one of his discourses. He advises us that learning the chanting of prayers even without knowing the meaning is a worthwhile act, and can be compared to finding a box of treasure without the key. As long as we have the box, we can open it whenever we get the key of knowledge later, but the treasure will be already there.

The Benefits

As was pointed out earlier, traditionally our prayers end with a phala sruti - a section on the benefits of reciting the prayer. The Vishnu Sahasranama Stotram is no exception. The necessity of cleansing our body regularly to maintain our physical hygiene and good health is recognized by every one. But perhaps because we do not "see" our mind the same way as we see our body (i.e., as an externally visible entity), the necessity of keeping our minds clean is not as clearly recognized. However, those who do not "cleanse" their mind on a regular basis become "mentally" sick over a period of time, just as they become physically sick if they do not cleanse their body on a regular basis. Prayers are a means to mental cleansing when they are chanted with sincerity and devotion. This aspect of the usefulness of prayers in everyone's life is common to all prayers.

The importance of Sri Vishnu Sahasranama Stotram is that the deity being worshiped is none other than Vasudeva (Sri Maha vishnuh paramatma sriman narayano devata; saktir devaki nandanah; itidam kirtaniyasya kesavasya mahatmanah namnam sahasram divyanam aseshena prakirtitam; sahasram vasudevasya namnam etat prakirtayet, etc.). Sri Vyasa points out that it is by the power and command of Vasudeva that the sun, the moon, the stars, the world, and the oceans are controlled (sa chandrarka nakshatra kham diso bhur mahodadhih vasudevasya viryena vidhrtani mahatmanah). The whole universe of the Gods, Asuras, Gandharvas, etc., is under the sway of Lord Krishna (sasurasura gandharvam ....). In Bhishma's expert judgment, chanting Vasudeva's name with devotion and sincerity will ensure relief from sorrows and bondage. This in a nutshell is the phala sruti or the benefit of chanting Sri Vishnu Sahasranaamam

NAAMA JAPAM

Naama Japam

Simply by chanting the holy name of the Lord, one advances perfectly in spiritual life. This is the best process for success in life. In other ages, the chanting of the holy name is equally powerful, but especially in this age, Kali-yuga, it is most powerful. " Kirtanad eva Krishnasya mukta-sangah param vrajet ": simply by chanting the holy name of Krishna, one is liberated and returns home, back to Godhead. Therefore, even if one is able to perform other processes of devotional service, one must adopt the chanting of the holy name as the principal method of advancing in spiritual life.

Yajnaih sankirtana-prayair yajanti hi sumedhasah: those who are very sharp in their intelligence should adopt this process of chanting the holy names of the Lord.

Srimad Bhagavatham 7.5.23-24